அன்பின் அபூர்வ அணிகலன்
ஆனந்தம் தரும் ஆற்றலின் ஆணிவேர்
இயற்கை இயற்றிய இதயத்தின் இசை
ஈரம் நிறைந்த ஈன்றவள்
உதட்டசைத்து உதிரம் கொடுத்து உலகறிவை தந்தவள்
ஊக்கம் ஊட்டி ஊசலாடிய உள்ளத்தை வைத்தவள்
எண்ணம் எங்கும் எக்காலத்தும் எடுத்தான்றவள்
ஏட்டு ஏணியில் ஏறிய பின்பும் ஏழையாய் உணரவைத்தவள்
ஐந்திணைகளுக்கும், ஐம்பூதங்களுக்கும் ஐயமளிப்பவள்
ஒருமுறை இறந்தாலும், தினம் தினம் இரக்க வைப்பவள் - அன்பிற்காக!
ஓசையால் ஓதி ஓராயிரம் வார்த்தைகளை
ஓராயிரம் நாட்கள் அறிமுகபடுத்தியவள்
ஒளவையின் அறக்கருத்துகளையும் அதியமானின் கொடையையும் கூறி
அஃது அப்படியே வாழ அறிவுரை பகர்ந்த ஆசான்!.......
ஆனந்தம் தரும் ஆற்றலின் ஆணிவேர்
இயற்கை இயற்றிய இதயத்தின் இசை
ஈரம் நிறைந்த ஈன்றவள்
உதட்டசைத்து உதிரம் கொடுத்து உலகறிவை தந்தவள்
ஊக்கம் ஊட்டி ஊசலாடிய உள்ளத்தை வைத்தவள்
எண்ணம் எங்கும் எக்காலத்தும் எடுத்தான்றவள்
ஏட்டு ஏணியில் ஏறிய பின்பும் ஏழையாய் உணரவைத்தவள்
ஐந்திணைகளுக்கும், ஐம்பூதங்களுக்கும் ஐயமளிப்பவள்
ஒருமுறை இறந்தாலும், தினம் தினம் இரக்க வைப்பவள் - அன்பிற்காக!
ஓசையால் ஓதி ஓராயிரம் வார்த்தைகளை
ஓராயிரம் நாட்கள் அறிமுகபடுத்தியவள்
ஒளவையின் அறக்கருத்துகளையும் அதியமானின் கொடையையும் கூறி
அஃது அப்படியே வாழ அறிவுரை பகர்ந்த ஆசான்!.......